நாடு துர்ப்பாக்கிய நிலைமைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது – ரஜித கொடித்துவக்கு.

மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில், அதிபர், ஆசிரியர்கள், அரசாங்கம் மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீள திறப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டார்களா என்று அரசாங்கத்தை கேட்க விளைகின்றோம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »