நாடு கடன்பொறிக்குள் சிக்குண்டுள்ளது- அஜித் சுந்தர –

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு நாம் அனைவரும் முகங்கொடுத்துள்ள நிலையில், நாடானது பாரியளவிலான கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கைக்கு அமைவாக இந்நாட்டின் அரசாங்கம் என்ற முறையில் வெளிநாட்டுக் கடனானது டொலர் பில்லியன் 55,916 ஆகக் காணப்பட்டுள்ளது. இன்று 2021... Read more »