நாடு அபாய கட்டத்தில்! நாடாளுமன்றில் சஜித் சீற்றம் –

விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாது தான் தோன்றித்தனமாக செயற்படுவதால் முழு நாடும் இன்று அபாய நிலையில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து... Read more »