நாடாளுமன்றில் சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் சண்டை மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது – மட்டு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிளை மோகன் காட்டம்!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுடைய தீர்க்கப்படாத விடையங்கள் அதிகளவில் இருக்கின்றது. திட்டமிடவேண்டிய நிறைய தீர்மானங்கள் இருக்கின்றது இவையொல்லாம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் விவாதிக்காமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து சின்னப்பிள்ளைதனமாக சண்டையிட்டு மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்... Read more »