நாகர்கோவில் விமானப் படையினரின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட  21 மாணவர்களின் 27 நினைவேந்தல்.! (காணொளி இணைப்பு)

நாகர்கோவில் விமானப் படையினரின் குண்டு வீச்சு தாக்குதலில்  கொல்லப்பட்ட  21 மாணவர்களின் 27 நினைவேந்தல் 22/09/2022 அன்றைய தினம் மதியம் 12:05 மணிக்கு அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு.சிவாயநம தலமையில் நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட  நினைவுத் தூபியில் இடம் பெற்றது. 1995... Read more »

நாகர்கோவில் மகாவித்யியாலய  21 மாணவர்கள்.படுகொலையின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…..!

(வடமராட்சி கிழக்கு சிந்தனை செல்வன்) வடமராட்சி கிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாளும், வடமராட்சி கிழக்கிலே நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்ற இரண்டாவது இனப்படுகொலையை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடாத்தியதன்  27 வது நினைவு நாள்   இன்றாகும். அன்றைய நாட்களில் வடமராட்சி கிழக்கில் இடம் பெயர்ந்த ... Read more »