மக்களின் தேவைகள் தொடர்பில் மகஜர் கையளிக்கப்பு….Nafso

பூநகரி பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பில் இன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரனிடம் இவ்வாறு மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில்,நாட்டில் ஏற்ப்பட்ட யுத்தத்தின் பின் மக்கள் தமது... Read more »