நல்லுார் கந்தசுவாமி ஆலய 10வது நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்.மாநகர சபைக்கு செங்கோல். |

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் 10வது நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் நேற்று(19) கையளிக்கப்பட்டது.  அண்மையில் இறைபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாண... Read more »