நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழா 3 வருடங்களின் பின் இம்முறை மீண்டும் கோலாகலமாக..! ஏற்பாட்டு கூட்டம் யாழ்.மாநகர முதல்வர் தலைமையில்.. |

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தனின் வருடாந்த பெருந் திருவிழா கடந்த 3 வருடங்களின் பின்னர் இவ்வருடம் வழக்கம்போல் வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு... Read more »

நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலுக்குள் நுழைவோருக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம்!

நல்லுார் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தில் கலந்து கொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டைகளை வைத்திருப்பது அவசியம். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »