நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலும், சித்திரக் கண்காட்சியும்

இன மத நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலும் ,சித்திர கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது . மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் தொடர்பாடல்களையும் ஏற்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத நல்லிணக்கத்திற்கான சித்திர கண்காட்சிகளும் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டன . மட்டக்களப்பு காத்தான்குடி ,... Read more »