மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு நபரொருவர் கோரிக்கை.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பத்தாருடன் கடிதம் மூலம் தொடர்பில் இருந்து வரும் அஹின்சக என்பவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்... Read more »