தோட்டக் கிணற்றில் குதித்து குளிக்க சென்றிருந்த சிறுவனை காணவில்லை!

தோட்டக் கிணற்றில் குதித்து குளிக்க சென்ற 16 வயதான சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளான்.  குறித்த சம்பவம் வவுனியா – கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவர் நேற்று (20) குதித்துள்ளார். குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததுடன், கிணத்தில் குளிக்க... Read more »