தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்.

யாழ் கலட்டிப் பகுதியில் அமைந்துள்ள  உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீடு... Read more »