தொற்று நீக்கி திரவத்தை பருகிய இரு சிறைக்கைதிகள் மரணம்!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய சிறைக் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய ஈரானிய சிறைக்கைதிகள்... Read more »