தொண்டமனாறு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித எச்சங்கள்…!

தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் இன்றைய தினம் புதன்கிழமை கரை ஒதுங்கியது . சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதவான் கவனத்திற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் கொண்டு... Read more »