சந்நிதியான் ஆச்சிரமம் செஞ்சோலை மாதிரி கிராமம்,தேறாங்கண்டல் மக்களுக்கு பல இலட்சம் பெறுமதியான உதவி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்   செஞ்சோலை மாதிரி கிராமம், தேறாங்கண்டல் மக்களுக்கு 536,000 ரூபா பெறுமதியில் அத்தியவசியமான உணவுப் பொருள்கள்  12.08.2023 நேற்று வழக்கி வைக்கப்பட்டுள்ளன. செஞ்சோலையில் வளர்ந்து தற்போது  கிளிநொச்சி –  மலையாளபுரத்தில் உள்ள செஞ்சோலை மாதிரி கிராமத்தில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் ... Read more »