தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகள்... Read more »