தேர்தலுக்கு நிதி கோரி மீளவும் நிதியமைச்சுக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த 300 மில்லியன் ரூபா அவசியம் என முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாகவும், இதுவரை 100 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி,... Read more »