ஆழ்கடல் கடலட்டை தொழிலில் ஈடுபட்ட ஒருவரை மூன்று நாளாக காணவில்லை,தேடும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தீவிரம்…..!

நேற்று முன்தினம் சனிக்கிழமை கடலட்டை பிடிப்பதற்க்காக சென்ற திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த  30 வயதுடைய சுயூட்கான் பாஜத்கான் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தை  காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது காணாமல் போன நபர் கடலில் சுமார் எண்பது  அடி ஆழத்தில் ஒட்சிசன்... Read more »