தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகா சபை தலைவராக இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவு…..!

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகா சபை தலைவராக இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10/01/2023 அன்று முன்னாள் தலைவர் முகமட் தலமையில் நீர்கொழும்பிலுள்ள அதன் தலமையகத்தில் காலை 10:00 மணியளவில்  இடம் பெற்ற வருடாந்த தேசிய மாநாட்டிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.... Read more »

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மற்றத்திற்க்கான இளைஞர் அணியால் குருதிக்கொடை…!

(கோப்பாய்) தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாற்றத்திற்க்கான இளைஞர் பேரவையினரால்  நேற்றைய தினம் குருதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உரும்பிராயில் உள்ள கிராமிய உழைப்பாளர் அங்க அலுவலகத்தில்... Read more »