புறக்கோட்டை தீ விபத்து – 22 வயது யுவதி பலி!

புறக்கோட்டை பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தீயில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... Read more »

அரிசி ஆலையில் தீ விபத்து!

இன்றையதினம் (09) தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரிய வருவது நேற்று மாலை அரிசி ஆலை  வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலை... Read more »

தாவடியில் வாகன திருத்தகத்தில் தீ விபத்து!

தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ளவாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து... Read more »

புத்தளத்தில் எரிவாயு கசிவினால் தீ விபத்து: ஒருவர் காயம்

புத்தளம் – பாலாவி பகுதியில் உணவகமொன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (25.01.2023) காலையளவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனைடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அயலிருந்தவர்களால் குறித்த தீப்பரவல்... Read more »