தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம் – அதிரடிப்படையினர் குவிப்பு.

நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் அதனை சூழவுள்ள பகுதியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறப்பு அதிரடிப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.   அத்துடன் கலகம் அடக்கும் பிரிவு பாரிய அளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில்... Read more »