தீருவிலில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரால் அனுமதி மறுப்பு…..!

தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் நாள் நிகழ்வு நடாத்துவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவரால்  தடை விதிக்கப்பட்டமைக்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வை நடாத்துவதற்காக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.கே.சிவாஜிலிங்த்துனால்  கோரிக்கை கடிதம் ஒன்று... Read more »