உணர்வுகளில் அரசியல் செய்யாதீர்கள்.. உயிர் நீத்த மாவீரரின்  தந்தை வேண்டுகோள்.

திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என தயவுடன் வேண்டுகிறேன் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிளியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் வேண்டுகோள் விடுத்தார், இந்த ஆண்டின் திலீபன் நினைவு ஆரம்ப நிகழ்வு... Read more »