திருவையாறு படித்த மகளீர் திட்டக் காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு – காணியில் குடியேற சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

திருவையாறு படித்த மகளீர் திட்டக் காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணியில் குடியேற சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் படித்த மகளீர் திட்டம் ஊடாக 1975ம் ஆண்டு காணித்துண்டுகள் வழங்கப்பட்டது. குறித்த காணியில் விவசாயம்... Read more »