சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா…..!

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30  மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக  செல்வச்சந்நிதியான்  ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவங்களும்,  திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த திருவாசக விழா…!

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த திருவாசக விழா நேற்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவம், திருவாசக ஏடுகள் ஆலயத்திலிருந்து திருவாசக பாராயணத்துடன் ஊர்வலமாக ஆச்சிரமத்துக்கு எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருவாசகம் தொடர்பாக ஒய்வுநிலை அதிபர் த.ஆ.சிவநாதன்.... Read more »