திருமலையிலும் மாவீரர் நாளை தடுப்பதற்கான அடாவடித்தனத்தில்  போலீசாரும் விசேட அதிரடிப்படையினரும்.

நேற்றுமலை 6.05 உடன் நிறைவடைந்த மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சம்பூர் போலீசார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவருடைய வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர் சாமியறைக்குள் இருந்த. விளக்கை அணைக்குமாறு... Read more »