திருமணத்திற்கு சென்ற நபரை பொலிஸார் என கூறி கடத்திய கும்பல்! நகை மற்றும் பணம் கொள்ளை….!

திருமண நிகழ்வுக்கு சென்ற நபரை கை விலங்கிட்டு அவருடைய வாகனத்திலேயே கடத்தி பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கார் தரிப்பிடம் ஒன்றில் நடந்துள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும்... Read more »