திருநெல்வேலியில் கோரவிபத்து மூவர் பலி இருவர் காயம்.. மோட்டார்சைக்கிள் தீப்படித்ததால் விபரீதம்…!

யாழ்.திருநெல்வேலி – பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்ற முந்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன், மேலும் 2பேர் படுகாயமடைந்தனர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பூதர் மடத்தடியை சேர்ந்த ம.மகிந்தன் (வயது 25)... Read more »