திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பு:வீட்டின் உரிமையாளரே சிக்கி உயிரிழப்பு

மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டில் யாரும் திருடக் கூடாது என்பதற்காக திருடர்களுக்காக வீட்டின் கதவில் வைத்திருந்த மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(2) காலை இடம்பெற்றுள்ளது. ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில்... Read more »