திருக்கோவில் பிரதேசத்தில் மாணவி மீது பாலியல் சேட்டை, ஆசிரியருக்கு விளக்கமறியல்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (12) உத்தரவிட்டார். குறித்த... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்வாதார நிதியுதவி வழங்கல்.

நாட்டில் எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியுடன் வாழ்வாதார மானிய உதவிப் பணம் இன்று வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சமூர்த்தி வங்கி கிளையின் முகாமையாளர் திருமதி நிஷாந்தி தயானந்தன் தலைமையில் தம்பிலுவில் சமூர்த்தி... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டத்தரணிகளால் மூன்று சட்டநூல்கள் வெளியீடு.

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு,திருமதி ஜெகநாதன் சுபராஜினி ஆகியோரால் மூன்று சட்ட நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன. சிரேஸ்ட சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் தலைமையில் இன்று தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சட்ட நூல்கள் வெளியீடும் நிகழ்வு இடம்பெற்றது. சிரேஸ்ட சட்டத்தரணி... Read more »