திருகோணமலை நோக்கி நகரும் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது மட்டக்களப்பிலிருந்து ஆரம்பமானது. இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு நீதியை பெற்றுக்கொடு என்னும் தொனிப்பொருளில்... Read more »