திருகோணமலை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபரொருவர் தனது கழுத்தை பிளேற்றினால் அறுத்து தற்கொலைக்கு செய்ய முயற்சித்த நிலையில் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட... Read more »