திருகோணமலை கிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது.

திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர் கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ... Read more »