குடத்தனை கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலால் என நம்பப்படுகிறது. எனினும் குறித்ய சிவலிங்கத்தை அதே... Read more »

மருதங்கேணியில் திடீரென தோன்றிய சிவலிங்கம்…..!

மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று காலை வீதியால்  பயணித்த மக்கள் சிவலிங்கத்தை அவதானித்துள்ளனர். இந் நிலையில் பிரதேச மக்கள் சென்று வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர்.  Read more »