போராட்டகாரர்கள் மீதான தாக்குதலால் அச்சமடைந்துள்ளோம் – ஐ.நா மனித உரிமைகள் பேரவை

கொழும்பில் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட செய்திகளையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள்... Read more »