தலைமன்னாரில் சுமார் 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 9 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

தலைமன்னார் கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 9 கிலோ 735 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது டன் சந்தேகத்தில்  தலைமன்னார் கிராம பகுதியை சேர்ந்த 4... Read more »