தலிபான்களின் கொடூரம்! – பொது மக்கள் முன்னிலையில் தொங்கவிடப்பட்ட சடலங்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், உயிரிழந்தவர்களின் உடலை பொது மக்களின் முன்னிலையில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரின் சடலங்கள் இவ்வாறு தொங்கவிடப்பட்டதாகவும் அவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தலிபான்கள்... Read more »