பயிர்ச் செய்கை இடம் பெறும் பகுதிகளில் மணல் அகழ்வு. விவாசாயிகள் பாதிப்பு…!

கண்டாவாளப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாறு  மற்றும் புளியம்பொக்கனை பகுதிகளில்   பெரும்போக  விவசாய நடவடிக்கைகளில்  மேற்கொள்ளப்பட்ட பகுதிகளினூடாக சென்று நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் குழிகள் தோண்டப்பட்டு  மணல் அகழ்வு  இடம் பெற்று  வருவதாகவும் விவசாயிகள்  தெரிவிப்பதுடன் இதனால் தமது பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும்,... Read more »