தம்பாட்டியில் மீண்டும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்! இரு பெண்கள் காயம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.. |

யாழ்.ஊர்காவற்றுறை – தம்பாட்டி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் மது போதையில் நுழைந்த பொலிஸார் வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் 17 வயது மாணவன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கி பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பொலிஸாரின்... Read more »