தமிழர்கள் மீதான இன அழிப்பின் நீட்சியே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பு. தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கண்டனம்.

வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் காணாமலாக்கப்பட்டு சிவன் ஆலயம் முற்றாக சிங்கள... Read more »

கோட்டாபய எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும் ! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை.

தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். கோட்டாபய... Read more »

அரசு பூச்சாண்டி காட்டும்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும்..!

இல்லாத பயங்கரவாதம் இருப்பதாக காட்டப்படும் போதும், அதன் பெயரால் வதந்திகளை அரசு பரப்பும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டும். என தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் கூறியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல்!

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உடனடியாக யாழ் போதனா... Read more »