தமிழ் அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள்..! யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா சாட்டை.. |

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் என கூறியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, அவர்களிடம் ஒன்றுமில்லை எனவும் கூறியுள்ளார். தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல்வாதிகள்... Read more »