தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கில் ஆங்கிலத்தில் கலந்துரையாடல் எதற்கு! ஆளுநரின் கூட்டத்திலிருந்து வெளியேறிய சி.சிறீதரன்.. |

வடமாகாண ஆளுநர் தலைமையில் நேற்று இடம்பெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். புதிய ஆளுநர் தலைமையில் வடமாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வடக்கு மாகாண செயலகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியது முதலே கூட்டத்தில் பங்கேற்றுள்ள... Read more »