தமிழ்த்தேசியக்கட்சிகளுக்கு சுயமரியாதை நரம்பு இருக்கின்றதா? சி.அ.யோதிலிங்கம்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கடந்த 10ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் இதற்காக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். இங்கு ஜனாதிபதி வடக்கு... Read more »