தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பேசித்தான் தீர்வைக் காண முடியும்: பிரதமர்

இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்னைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப்பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேசம் மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து... Read more »