தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது:

ராமேஸ்வரம் செப் 07, தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை பெண்ணை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் இருந்து நேற்று அதிகாலை நாட்டுப்... Read more »