கொரோணா ஊசி ஏற்றிய அட்டை முக்கியம்.போலீஸ் பேச்சாளர்….!

கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை தேசிய அடையாள அட்டை போன்று கட்டாயமாக்கப்படும். என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், பொது இடங்களுக்குள் செல்லவும்  கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள்... Read more »