டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு நோய் அறிகுறி இல்லாமல் திடீரென மாரடைப்பு ஏற்படும்! மருத்துவர்கள் எச்சரிக்கை.. |

டெல்டா வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்தவொரு நோய் அறிகுறிகளும் தென்படாமல் மாரடைப்பு மற்றும் இருதயம் பலவீனமடையும் பிரச்சினை ஆகியன எழுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவு விசேட நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். அதனால் கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம்... Read more »