பாடசாலை அதிபர்கள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை பாடசாலை வளாகங்களில் இருந்து அழிப்பதற்கான வேலைத்திட்டங்களை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்குமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கையில் நேற்று அறிவுறுத்தியுள்ளது.இந்த வருடம்... Read more »

டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, இன்றைய தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியிலிருந்து மத்தியகல்லரி வரை மாபெரும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. கரைச்சி பிரதேச செயலாளர்... Read more »