யாழில் கடந்த நான்கு மாதங்களில் 1132 பேர் டெங்கினால் பாதிப்பு, ஒரு மரணம், மலேரியா பரவக்கூடிய அபாயம்……! யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்

இந்த வருடம் இதுவரை 1132  டெங்கு நோயாளிகள் யாழ் மாவட்டத்தில்  இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்  மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவ கலாநிதி  ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தொற்று நோய்களான டெங்கு மற்றும் மலேரியா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »