மட்டக்களப்பில் டெங்கால் 22 வயது இளைஞன் உயிரிழப்பு ஒரே நாளில் 14 பேர் வைத்தியாலையில் அனுமதி – மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குனசிங்கம் சுகுணன்

மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நுளம்பு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாவை அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் மாவட்டத்தில் நேற்று மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்தாக்கத்தினால்... Read more »